![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgr7QmXqqMOZEfWjEIkVPgHpeCCKHF8lqzVB04isADjEG_xFQlKUt47zb2rS2Xx5vIkNZX6NoBRGuQuoGcwZmwcHiU7iMpCVspNahuhohqQHQnWOne2L2fnKmUuws6XQMq1P7DqNyYRLNA/s1600/download.jpg)
1941 டிசம்பர் கொடிய வெறிபிடித்த மிருகங்கள் போல் காணப்படும்
மனிதர்கள் ஆம் அது இரண்படாம் உலகப்போர் தான் உலகின்
அனைத்துப் பகுதிகளும் தீமூட்டப்பட்டு ஒரு சவக்கிடங்காய்
காட்ச்சியளித்தது இதில் அனைத்து நாடுகளும் இரு பிரிவாக பிரிந்து
தங்களின் இரத்த தாகத்துக்கு அப்பாவி மக்களையும் போர்
வீரர்களையும் கொன்றுகுவித்தனர் ஒரு பிரிவில் இத்தாலி,ஜப்பான்,
ஜெர்மன் மற்றும் அதன் நேச நாடுகளும் மற்றும்ஓர் பிரிவில் பிரிட்டன்,
பிரான்ஸ்,கெனடா,இந்தியா உட்பட அதன் துணை நாடுகளும் இணைந்து
இந்த பூமியில் இதுபோல் எந்த இயற்க்கையும் உயிர்சேதம் செய்யவே
முடியாது என்று சபதம் இடும் அளவுக்கு நடந்தேறியது இரண்டாம்
உலகப்போர் இதில் இந்தியா தேவையில்லாமல் உள்ளே
வழுக்கட்டாயமாக தள்ளப்பட்டது.(தொடரும்)
1941 டிசம்பர் கொடிய வெறிபிடித்த மிருகங்கள் போல் காணப்படும்
மனிதர்கள் ஆம் அது இரண்படாம் உலகப்போர் தான் உலகின்
அனைத்துப் பகுதிகளும் தீமூட்டப்பட்டு ஒரு சவக்கிடங்காய்
காட்ச்சியளித்தது இதில் அனைத்து நாடுகளும் இரு பிரிவாக பிரிந்து
தங்களின் இரத்த தாகத்துக்கு அப்பாவி மக்களையும் போர்
வீரர்களையும் கொன்றுகுவித்தனர் ஒரு பிரிவில் இத்தாலி,ஜப்பான்,
ஜெர்மன் மற்றும் அதன் நேச நாடுகளும் மற்றும்ஓர் பிரிவில் பிரிட்டன்,
பிரான்ஸ்,கெனடா,இந்தியா உட்பட அதன் துணை நாடுகளும் இணைந்து
இந்த பூமியில் இதுபோல் எந்த இயற்க்கையும் உயிர்சேதம் செய்யவே
முடியாது என்று சபதம் இடும் அளவுக்கு நடந்தேறியது இரண்டாம்
உலகப்போர் இதில் இந்தியா தேவையில்லாமல் உள்ளே
வழுக்கட்டாயமாக தள்ளப்பட்டது.(தொடரும்)
No comments:
Post a Comment
முக்கிய குறிப்பு: இந்த இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வாசகர்களின் கருத்துக்களுக்கு எங்கள் தளமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு richmanmustha@gmail என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.